சுவிசில் செவிலியர் போன்று நடித்து பிஞ்சு குழந்தையை திருடிச் சென்ற பெண்!

சுவிஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில், செவிலியர் போல நடித்த இளம்பெண் ஒருவர், பிறந்து மூன்றே நாட்களான பிஞ்சுக்குழந்தை ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Lucerne மாகாண மருத்துவமனையில், நேற்று முன் தினம் காலை, செவிலியர் சீருடையில் பிரசவ வார்டுக்குள் நுழைந்த 20 வயதுடைய பெண் ஒருவர், பிறந்து மூன்று நாட்களே ஆன ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டார். தனது உறவினர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த அவர், குழந்தை பிறந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். அந்த உறவினர் … Continue reading சுவிசில் செவிலியர் போன்று நடித்து பிஞ்சு குழந்தையை திருடிச் சென்ற பெண்!